புதன், 21 ஜனவரி, 2009

நான் எழுத வரலாமா?

எதிர்பாராமல் தட்செயலாகத்தான் கிடைத்தது வலைப்பூவின் அறிமுகம் ...... அபி அப்பா, இம்சை அரசி, கயல் & வருண், லதானந்த் ......... சொல்லிக்கொண்டே போகலாம். என்னமா பிச்சு உதறுராங்க தமிழ்நாட்டுக்காரங்க. இலங்கையர் மட்டும் குறைவா என்ன?? சந்திரவதனா, தமிழச்சி.........
வாசிக்க மிகவும் விரும்பிய நான் என்றைக்குமே எழுதி முயற்சித்ததில்லை. நம்மளும் முயற்சி பண்ணலாமே என்று நினைத்ததன் விபரீத விளைவுதான் இது. பொறுத்தருளுங்கள் பெரியோர்களே!!!

2 கருத்துகள்:

லதானந்த் சொன்னது…

வாழ்த்துக்கள்!
நிச்சயம் நீங்கள் எழுத வேண்டும்.

word verification ஐ நீக்கவும்

வருண் சொன்னது…

Welcome to the blog world. We need lots of honest people here and so, you must write your thoughts!

Good luck!